Sat. May 18th, 2024

லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது துறை வாரியாக அரசு அலுவலர்கள் சட்டத்திற்கு புறம்பாக பெற்றிருந்த லஞ்ச பணத்தை கைப்பற்றினர்.. அதன் விவரம்: