Tue. May 7th, 2024

தலைமைச் செயலகத்தில் இன்று காலை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் மற்றும் அனைத்துத் துறை செயலாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு விவரம்:

கொரோனா காலத்திலும் தொய்வில்லாமல் பணியாற்றி அரசுக்கு சிறப்பான பெயரை தேடி தந்துள்ளீர்கள்…
ஐந்து மலைகளை தாண்ட அரசுத்துறை அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்
வாக்குறுதிகளை நிறைவேற்ற கால வரையறை நிர்ணயித்து செயல்பட வேண்டும்..
அரசுத்துறை செயலாளர்கள் மீதும் நேரடி கண்காணிப்பு இருக்கும்



https://twitter.com/TNDIPRNEWS/status/1438459955548278791?s=20
வாரம் ஒரு முறை ஆய்வு செய்யப்படும்….
ஒரு சேர முன்னேற்றம் முக்கியம்….