Mon. Apr 29th, 2024

பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டு தொடக்க விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சர்

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்து கொண்டு வெளியே வந்து காரில் ஏறும் போது, பாரதியார் வேடமிட்ட சிறுவன் அழைத்த போது பாசத்துடன் சிறுவன் அருகில் வந்து விசாரித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.