Mon. May 20th, 2024

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் எ.வ.வேலு தகவல் செய்தார்.. அதில் இடம் பெற்றுள்ளன முக்கிய அம்சம்:

மதுரையில் கலைஞர் நூலகம் ரூ.99 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.60 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில் திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது.
[27/08, 12:50 pm] தாரை இளமதி: சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் நான்கு வழிச்சாலையை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்தபடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும்  சிறுதுறைமுகங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.