Sun. May 19th, 2024

தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் நடப்பாண்டு முதல் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு பின்பற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வன்னியர்கள் மற்றும் சீர்மரபினர்கள், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணையும் வெளியீடப்பட்டுள்ளது.

சிறப்பு ஒதுக்கீட்டை பிப்.26 முதல் செயல்படுத்துவதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான அரசு அறிக்கை…