Sun. Apr 20th, 2025

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டள்ள நிலையிலும், கொரோனோ தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து, நாளை மாலை 5 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ….