Sun. Apr 20th, 2025

மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் எம்.பி.பி.எஸ், பயிற்சி மருத்துவர்கள் கொரோனோ தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 40 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் 3 மாதம் பணியாற்ற விருப்பமுள்ள மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் முழு விவரம் இதோ….