Fri. May 17th, 2024

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், நகரின் பெரும்பான்மையான இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருக்கிறது. பல இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனையடுதது, கனமழை காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி பல்வேறு அம்சங்களை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: