Sat. May 18th, 2024

அ தி மு க

ஆளுநர், அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியல் செய்கிறார்; செல்லூர் ராஜு செம கிண்டல்…

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...

அதிமுகவுக்கு வி.பி.துரைசாமியின் சான்றிதழ் தேவையில்லை; இபிஎஸ் காட்டம்..

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவதுபாஜகவின் வி.பி.துரைசாமி...

ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி சீட்டு விற்பனை; கண்டுகொள்ளாத தமிழக காவல்துறை- அதிமுக கடும் விமர்சனம்…

ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சூதாட்டங்களை தடை செய்யாத திமுக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம்...

அதிமுக பொதுக்குழு ஜுன் 23ல் கூடுகிறது… ஓபிஎஸ்,இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு…

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை...

நதிநீர் இணைப்புத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை; கர்நாடக பாஜக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம்…

நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ்...

“திமுக என்றாலே அராஜகம்; மாறாதையா மாறாது திமுக குணம் மாறாது”- செல்லூர் ராஜு காட்டம்…

திமுக என்றாலே அராஜகம்தான் என்று கூறும் போது எம்ஜிஆர் திரைப்பட பாடலான மாறாதையா மாறாது திமுகவின் குணம் மாறாது என்று...

திமுகவின் ஓராண்டு ஆட்சி துயரமானது; ஓபிஎஸ் அறிவிப்பு…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளதையொட்டி, அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். மக்களுக்குப் பயன் தராத, ஓயாத...

இஸ்லாமியர்களின் பாதுகாவலர்களாக அதிமுக என்றும் திகழும்; எடப்பாடி பழனிசாமி உறுதி…

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி...

தஞ்சை திருவிழாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1லட்சம் நிவாரண நிதி; அதிமுக அறிவிப்பு…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: