Tue. May 13th, 2025

அ தி மு க

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்-கொறடா எஸ்.பி.வேலுமணி-பொருளாளர் கடம்பூர் ராஜு-செயலாளர் அன்பழகன் தேர்வு…

அதிமுக எம்.எல்.ஏ. க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

சசிகலாவுக்கும் அதிமுக.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி… வரும் 14 இல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்….

வி.கே.சசிகலாவுக்கு எதிராக ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக பதிலளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாரும், இப்போது...

ஓ.பி.எஸ்.ஸுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை; இ.பி.எஸ்.திட்டம்..அதிமுக.வில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சி என பாய்ச்சல்….

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று நண்பகல் திடீரென்று வந்த அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சிக் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை...

எடப்பாடி அரசு மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி ஆய்வு.. .

கொரானாவால்உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைத்துக் காட்ட படுவதாகவும் பரிசோதனை இதுவரையில் அதிகரிக்கவில்லை எடப்பாடி அரசு மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் நீக்கப்படுவார்கள்;ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் கூட்டாக எச்சரிக்கை….

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ…

18-45 வயதினர் தடுப்பூசி போட்டுக் கொள்வதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்… அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை…

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் இதோ…

அதிமுக.வில் இருந்து நிலோபர் கபில் நீக்கம்- இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அறிவிப்பு…

வேலூர் மாவட்ட அதிமுக.வில், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் கைதான் ஓங்கியிருக்கிறது என்பது, நிலோபர் கபில்...

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர்கபில் மீது பரபரப்பு புகார்.. கோடிகணக்கில் மோசடி செய்துள்ளதாக அவரது உதவியாளர் குற்றச்சாட்டு…

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முந்தைய அதிமுக அரசில் அமைச்சராக இருந்த கே.சி.வீரமணியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக நிலோபர் கபிலுக்கு...

கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து-ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும்; பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். கோரிக்கை…

தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து கோரி பிரதமர் மோடிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்....

கொரோனோ தொற்றாளர்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும்… எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

இதுதொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையின விவரம் இதோ…. தமிழ்நாடு முழுவதும் அரசு...