Sat. May 4th, 2024

கொரோனோ தொற்று பேரலையாக எழுந்துள்ள நிலையில், கொரோனோ தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி போடும் பணியை வீடு வீடாக சென்று செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் இதோ….