Sun. Jun 8th, 2025

மக்கள் நீதி மையத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு சென்னை ஆலந்தூரில் பிரசாரம் மேற்கொண்டார்..மே 25 க்கு பிறகு தான் தான் முதல்வர் என்ற கனவிலேயே இருப்பததாகவே உணர்த்துகிறது அவரின் நடை, பாவனை எல்லாம்..

கூட்டம் கூடும்.. கை தட்டுவாங்க..ஏமாந்திடாதீங்க கமல்..

1989 தேர்தலை கொஞ்சம் திருப்பி பார்த்து கொள்ளுங்கள்.. உலக மகா நடிகர் சிவாஜி கணேசன் அரசியல் தேர் இழுத்து வந்தார்..அவரையே நடுரோட்டில் விட்டவங்க நம்ம வாக்காள பெருமக்கள்.. இத்தனைக்கும் அவர் தீவிரமான கடவுள் பற்றாளர்… காந்தியவாதி.. ஒரு மனைவி ஒரு குடும்பம் என தமிழர் பண்பாட்டை கடை பிடித்தவர்…

அவருக்கே அல்லவா கொடுத்த தமிழ்நாடு… உங்களுக்கு….?