Mon. May 6th, 2024

தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையையும் துவக்கி வைத்தார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: