Sun. May 5th, 2024

திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் இன்று இரவு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விரைவில் நடைபெறவுள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலில்களில் 100 சதவீதம் வெற்றியை பெறுவதற்கான வியூகம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள் என்ற தலைப்பில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு: