Fri. May 3rd, 2024

சென்னையில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்காணிக்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகளை விரைவுப்படுத்தவும் மண்டலம் வாரியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியல்:

மண்டலம் 1 கமல் கிஷோர், 2) கணேசன் 3) சந்தீப் நந்தூரி 4) வினய், 5) மகேஷ்வரி ரவிக்குமார், 6) பிரதீப் குமார், 7) சுரேஷ்குமார், 8) பழனிசாமி, 9) ராஜாமணி, 10) விஜயலட்சுமி 11) சங்கர் லால் குமாவாட் 12) நிர்மல்ராஜ் 13) மலர்விழி 14) சிவஞானம் 15) வீர ராகவ ராவ் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.