Sat. May 18th, 2024

BREAKING:

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும் – மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் கோரிக்கை விடுத்தார்..

மத்திய அமைச்சர் சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல், கர்நாடகா மத்திய அரசிடம் அனுமதி பெற்றது தவறு.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க நடவடிக்கை வேண்டும் .

தமிழ்நாடு – கர்நாடக அரசுகளுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி.

இவ்வாறு நீர் வளத்துறை அமைச்சர்துரைமுருகன் கூறினார்….