Sat. May 18th, 2024

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் பிறப்பித்த உத்தரவின் விவரம் இதோ…

20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு:

பிரவீன் நாயர்- ஊரக வளர்சசி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர்

சுதன்- மாநில திட்டங்கள் துறை இயக்குநர்

அண்ணாதுரை- வேளாண்துறை இயக்குநர்

சண்முகசுந்தரம்- கூட்டுறவுத்துறை பதிவாளர்

சிவன் அருள் – பத்திரப்பதிவுத்துறை ஐஜி

நாகராஜன்- – நில நிர்வாக ஆணையர்

பொன்னையா- நகராட்சி நிர்வாக இயக்குநர்

சந்தீப் நந்தூரி – சுற்றுலாத்துறை இயக்குநர், சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் பதவி வகிப்பார்

லட்சுமி பிரியா- தொழில்நுட்ப கல்வி இயக்குநர்

செல்வராஜ்- பேரூராட்சிகள் ஆணையர்

லதா- ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்

பிருந்தா தேவி- பட்டுவளர்ப்புத்துறை இயக்குநர்

வள்ளலார்- விவசாய மார்க்கெட்டிங் மற்றும் விவசாய வணிக கமிஷனர்

சரவண வேல்ராஜ்- நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குநர்

டி.ஜி.வினய்- சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநராக

ஜெயகாந்தன்- சுங்கத்துறை கமிஷனர்

ரத்னா- சமூக நலத்துறை இயக்குநர்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர்- அமுதவள்ளி

கந்தசாமி – பால் உற்பத்தித்துறை இயக்கநர் . இவர் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மேலாண் இயக்குநராகவும் இருப்பார்.

பாஸ்கர பாண்டியன்- மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சிலின் உறுப்பினர் செயலர்.

மேலும், விடுமுறையில் சென்ற அன்சுல் மிஸ்ரா சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.

DIPR-IAS-Officers-Transfers-Postings-Date-13.06.2021