Sun. Apr 20th, 2025

சென்னையில் இன்று பேரூராட்சித் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது, உள்ளாட்சி பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை சிறப்பாகச் செய்திட வேண்டும். உங்கள் கைகளில்தான் உள்ளாட்சியின் எதிர்காலம் உள்ளது என்று பேரூராட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

அதன் முழு விவரம்:

விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

One thought on “உள்ளாட்சி பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை…”

Comments are closed.