Mon. May 5th, 2025

இந்தியா

கர்நாடகாவின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார், பொம்மை; அழைப்பு விடுத்தார் ஆளுநர்….

கர்நாடக ஆளும் பாஜக அரசில் ஒரு மாதத்திற்கு மேலாக நிலவி வந்த குழப்பத்திற்கு இன்றைய தினம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக...

உளவு விவகாரம் ; உச்சநீதிமன்ற தலைமையிலான விசாரணை வேண்டும் – மம்தா பானர்ஜி வலியுறுத்தல்…

உளவு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமையிலான விசாரணை தொடங்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்....

போன் ஒட்டுக்கேட்பு-வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அஞ்சுவது ஏன்? எதிர்க்கட்சிகள் கேள்வி…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண்...

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா! கண்ணீர் மல்க உருக்கம்….

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா! ஆட்சிக்காலம் முழுவதும் அக்னி பரீட்சையாக அமைந்துவிட்டதாக கண்ணீர் மல்க பேசினார்… பாஜக மேலிடத்தின்...

இந்தியக் பண்பாட்டு பரிணாம ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்படும்:சு. வெங்கடேசன் எம். பி கோரிக்கை வெற்றி…

இந்தியாவின் 12000 ஆண்டு கால பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 16...

பிரதமர் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு- 3 வது அணி முயற்சிக்கு முட்டுக்கட்டை?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்து திடீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, இந்திய அரசியலில்...

விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்; ப.சிதம்பரம் அறிவிப்பு…

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி...

டோக்கியோ செல்லும் வீரர்- வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.. ஜப்பான் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதக்கள் நிறைவேற்ற திட்டம்…..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், 40 மசோதக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

அடுத்து வருகிறது லாம்ப்டா வைரஸ்: டெல்டா வகைகளை விட ஆபத்தானது.

கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சகட்டமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், இந்திய உட்பட பல்வேறு நாடுகள் 3வது...