கனமழையால் உயிரிழப்பு: ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்- ஓபிஎஸ் வேண்டுகோள்..
கனமழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு...
மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்றுக ! அதிமுக வலியுறுத்தல்….
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோல்- டீசல் விலையை தமிழக அரசும் குறைக்க வேண்டும்; அதிமுக வலியுறுத்தல்…
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைந்துள்ளதைப் போலவே தமிழக அரசும் குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...
டெல்டா மாவட்டங்களில் ரசாயண மண்டலம் உருவாக்க அதிமுக எதிர்ப்பு….
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை :
ஜூலை 18 தான் தமிழ்நாடு பிறந்தநாள் ; ஓபிஎஸ் பிடிவாதம்….
பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை...
மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்; இபிஎஸ் வேண்டுகோள்..
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை தேவை; ஓபிஎஸ் வேண்டுகோள்..
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரங்கள் வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்…
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் 2 வது நாளாக சோதனை; ரூ. 70 கோடி பங்கு முதலீடுகள்-20 கிலோ தங்கம், 280 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்..
அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய கூட்டாளியான சேலம் ஆர்.இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் 2 வது நாளாக இன்றும்...