Sat. May 4th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்தவுடன், ஊடகவியலாளர்களின் பங்களிப்புக்கு கௌரவம் வழங்கும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, ஊடகப்பணியில் மட்டுமின்றி வரலாற்று ஆவணத்தை வடிவமைக்கும் பணியிலும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கிய மூத்த ஊடகவியலாளர் சண்முகநாதன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ…