Wed. May 22nd, 2024

தை திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கலந்துகொண்டார். காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்ததுடன் இனிப்புகளையும் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டார்.