Fri. Apr 11th, 2025

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இரட்டை தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: