Thu. Mar 28th, 2024

ஜனவரி 13-ந்தேதி முதல் இந்தியாவில் கொரோனே தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவித்துள்ளார். சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் உள்ளிட்ட நகரங்களில் மிகப்பெரிய தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்கள பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும்.