Sun. Apr 20th, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து.

ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

சென்னையில் இன்று நடைபெற்ற புதிய தொழிற் நிறுவனங்கள் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது நிகழ்வில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு ஒற்றை சாளர இணையதளத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்..

அதன் விவரம் இதோ…